0
பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு? பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?

 நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் …

Read more »

0
பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்? பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

 ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க மு…

Read more »

0
*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*  *முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*

*முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்*  வெந்தயம்! முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவவேண்டும்.  அல்லது மெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பி…

Read more »

0
முடி வளர எளிய மருத்துவம்..!! முடி வளர எளிய மருத்துவம்..!!

   முடி உதிர்வதை தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடிகொட்டுவது நின்று விடும்.கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலைய…

Read more »

0
வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

  வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக…

Read more »

0
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி? பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

   1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.  2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அ…

Read more »

0
பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு! பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!     குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர்.கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றி…

Read more »

0
அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்! அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வாழைப்பழம்!

   நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களில…

Read more »

0
பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில…… பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

   * மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது. * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் …

Read more »

0
ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?  ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

  ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?     நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன . சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில்…

Read more »

0
ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!

               ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.எது…

Read more »

0
இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:- இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-

இன்றைய இளைஞர்கள்:   இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. க…

Read more »

0
'' அம்மா என்றால் அன்பு '' '' அம்மா என்றால் அன்பு ''

மாதங்கள் பத்து சுமந்து உன் கற்பனைகளால் என்னை செதுக்கிய சிற்பியானாய்...கருவில் என் பசி தீர்க்க திகட்டும் பொழுதும் உணவை உண்டு என் உயிர் காத்தாய்... பிறந்தவுடன் மொழியில்லா என் ஆசைகளை சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு நிறைவேற்றி வைத்தாய்...விரை…

Read more »

0
~*~கவிதைகள்~*~ ~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~ ஈகை உண்ணாமல் ஒளித்து வைத்து  உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள் மதிக்காதே உலகம் உன்னை எண்ணத்தில் கொண்டே இஃதை  என்றைக்கும் இனிதே ஈவாய்!!!கனியும் காலம் சிற்றுளியால் செதுக்கி…

Read more »

0
ஹைக்கூக்கள் ஹைக்கூக்கள்

                                  நட்சத்திரம்                             யார்சூட மலர்ந்திருக்கின்றன                            விண்வெளித் தோட்டத்தில்                              நட்சத்திரப் பூக்கள்படைப்பு!மேகக் கவிஞன்மழையெனும் மையால்எழுதிய கவிதைக்க…

Read more »

0
~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~ ~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி க…

Read more »

0
கும்மிப்பாடல்களின் அமைப்பு:- கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-                 ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்த…

Read more »
 
 
Top