0
 எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு! எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!

'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும…

Read more »

0
கரடியும் இரு நண்பர்களும்............குட்டிக்கதைகள்கரடியும் இரு நண்பர்களும்............குட்டிக்கதைகள்

இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.என்ன செய்வது …

Read more »

0
நண்பனாகும் தகுதி...................குட்டிக்கதைகள்நண்பனாகும் தகுதி...................குட்டிக்கதைகள்

சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் க…

Read more »

0
"கர்வம் கூடாது"...................குட்டிக்கதைகள்

ரமேஷ் புத்திசாலி மாணவன்...அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்…

Read more »
 
 
Top