0
நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)

ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் ச…

Read more »

0
உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)

 கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டி…

Read more »

0
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)

ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சு…

Read more »
 
 
Top