கவிதை
கவிதை............
நெஞ்சில் வீரம் உண்டு கண்ணில் கருணையும் உண்டு சொல்லில் அற்புதம் உண்டு பிறர் மனம் குளிர வாழ்ந்தால் வாழ்வில் என்றும் வெற்றி உண்டு !
நெஞ்சில் வீரம் உண்டு கண்ணில் கருணையும் உண்டு சொல்லில் அற்புதம் உண்டு பிறர் மனம் குளிர வாழ்ந்தால் வாழ்வில் என்றும் வெற்றி உண்டு !
அனைத்தும் இருப்பவனிடம் உதவிட எண்ணம் இல்லை உதவிட நினைப்பவனிடம் அனைத்தும் இருப்பதில்லை!