0
கனா காண்கிறேன் - கவிதை!கனா காண்கிறேன் - கவிதை!

பல்லாங்குழி ஆடிய திண்ணை  பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த வயல் வெளிதுரத்திப் பிடித்த தும்பி பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி காத்துக் கிடந்த கனமழை விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி விரட்டிச் செ…

Read more »

0
முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்க…

Read more »
 
 
Top