உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது ...
குட்டிக்கதைகள்!
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இன...
கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!
1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை 2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள் மலை 3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை 4...
அகத்தின் அழகு...கட்டுரை.!
அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்கா...
ஆண்களின் காதல்..கவிதை .!!!
ஆண்களின் காதல்...!!! ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...! அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...! அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!...
அன்புக்கு நான் அடிமை - கவிதை!
அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள் உலகில் எதுவுமே...இல்லை...! மிருகத்தை மனிதன் மிருகமாக பார்க்கிறான்.... மனிதனை மிருகங்கள்... பல நேரம்... அன்பா...
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்... சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள். பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக ...
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற...
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா? அல்வா - To cheat ஆத்தா - Mother அபேஸ் - Loot adiththal அல்பம் - A silly/cheap dude அண்ணாத்தே - The elder brot...
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!
1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சு...
காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!
ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது , தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளிடம்...
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்ற...
திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் ...
குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...
நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்க...
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்...
புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்!
தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது : ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்...
நீ தாண்டா சூப்பர் மேன்!
1) வீதியில் எச்சில் துப்பாதவன் .. 2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன் 3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் 4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன...
அது என்ன பன்றி, பசு கதை!
ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந...
நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!
சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதர...
பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை.. நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எ...
பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு...
அதிக செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்..
வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனில் நிறைய நேரம் ஆகும். அதிலும் எப்படி அலங்கரிக்கலாம்? எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்? வீட்டை அலங்கரிக்க எவ்வளவு செலவ...
கல்லா மனிதன் மனம்?
கல்லா மனிதன் மனம்? ஏதோ நினைவுடன் தனியே நடக்கையில் ஒரு கல்லில் கண்டேன், ஒற்றை இதழுடன் மஞசள் மலர் குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன் யார் ஒப்பிட்டத...
சுற்றினால் .........கவிதை!
புவி சுற்றினால் காலத்தின் ஓட்டம்! - சூரியன் சுற்றினால் பகலிரவு மாற்றம்! - காற்று சுற்றினால் சூறாவளித் தோற்றம்! - தலை சுற்றினால் மனிதருக்கு ம...
தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?
தமிழ் மணத்தில் என்ன சிக்கல்? கடந்த சில நாட்களாக பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை.... தகவல் தெரிந்தவர்கள் இங்கே கருத்துரைக்கலா...
நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?
சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவன...
ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!
ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன...
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”
அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது. அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இத...
வாழ்க்கையில் விளையாடும் மது!
வேலைக்குப்பின் என்று தொடங்கி வேலைக்குமுன் என்றாகும் மது ! - ————————- - திறமையை அழித்து தீமையைத் தரும் மது ! - ———————– - விளையாட்டாக ஆ...
தீபாவளி எத்தனை தீபாவளி!
தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர். * வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர். * வடநாட்டின...
நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)
கந்தனும், முருகனும் நண்பர்கள். கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான். ஒரு நாள் இருவரு...
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.
இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிர...