எங்களை இல்லாதவர்கள் என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...! எங்களை இயலாதவர்கள் என்று சொல்லாத...
சமயோசிதத்தின் அவசியம் - குட்டிக்கதைகள்!
திருடனும் தெனாலி ராமனும்.. தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்... திர...
பிரிவு - கவிதை?
வலி மிகுந்த வாழ்க்கை பயணம்... வழி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு... ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிகின்றன... ஆனால்... எந்த உறவும...
சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!
ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள். நல்ல உள்ளம் படைத்த செல்வர் ...
கனா காண்கிறேன் - கவிதை!
பல்லாங்குழி ஆடிய திண்ணை பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த வயல் வெளி துரத்திப் பிடித்த தும்பி பிடிக்காமல் விட்...
முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன...
தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?
தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதா...
அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!
அழுவதுக் கூடச் சுகம் தான் அழவைத்தவரே அருகில் இருந்து சமாதானம் செய்தால்... காத்திருப்பது கூடச் சுகம் தான் காக்கவைத்தவர் அதற்கு தகுதி உடையவ...
அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!
காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை... காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை... கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை.... ஏன் தற்கொலை கூட பண்...
சிந்தனை சிதறல்கள்!
மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..! - மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம் - மானத்தை விட்டால் மார் முட்ட சோறு! - மெத்தப் பட...
பெண்களின் காதல் அழகு தான்!
ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது தனக்கு பிடிக்காததை பேசினாலும்... ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே திரு திரு என முழிப்பது...
தோல்வியே வெற்றி!
கலகமில்லா உலகமில்லை ரத்தமில்லா யுத்தமில்லை தோல்வியில்லா வெற்றியில்லை நண்பனே! உனக்குத் தோல்வியே வந்தாலும் தொடர்ந்து நீ போராடு நீயும் ஒரு ...
பாரதி இதைப் பார்த்திருந்தால்..... கவிதை!
பாரதி இதைப் பார்த்திருந்தால் தலைப்பாகையை கழற்றிவிட்டு தண்டவாளத்தில் படுத்திருப்பான் ! கோவா கடற்கரை அலைகளில் இருக்கும் கேவலம் மெரினா கடற்க...
ஆன்மிகக் கதைகள்!
எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய். ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்...
என் முதல் காதலன்!
நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன். நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன். என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து வ...
நடுவே நதி!
காகிதப் பூவில் வாசனை… காதல் கடிதங்கள்! மழைக்குத்தான் ஒதுங்கினேன்… ஆனாலும் மழையைத் தான் ரசித்தேன்! பூக்கள் சிரிக்கின்றன… மலர்வளையத்திலும்!...
பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!
வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது....
ஆண்கள் பெண்களை வெறுக்கும் சில காரணிகள்!
சில பெண்களை பெண்களுக்கேப் பிடிக்காது.. ஆண்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பார்கள்... ஆனால் அதற்கு பிடிக்கும் என்பது...
வேகமான சிந்தனை - குட்டிக்கதைகள்!
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்து...
காட்சியும் அதன் கவிதையும்!
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!! ****************************** உன் சிரிப்பின் அர்த்தம் ... புரியாமல் தனிமையில் .... தவிர்க்கிறேன் ......
பெற்றோர்களை பேணுவோம்!
உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது ...
குட்டிக்கதைகள்!
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இன...
கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!
1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை 2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள் மலை 3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை 4...
அகத்தின் அழகு...கட்டுரை.!
அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்கா...
ஆண்களின் காதல்..கவிதை .!!!
ஆண்களின் காதல்...!!! ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...! அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...! அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!...
அன்புக்கு நான் அடிமை - கவிதை!
அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள் உலகில் எதுவுமே...இல்லை...! மிருகத்தை மனிதன் மிருகமாக பார்க்கிறான்.... மனிதனை மிருகங்கள்... பல நேரம்... அன்பா...
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்... சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள். பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக ...
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற...
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா? அல்வா - To cheat ஆத்தா - Mother அபேஸ் - Loot adiththal அல்பம் - A silly/cheap dude அண்ணாத்தே - The elder brot...
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!
1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சு...
காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!
ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது , தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளிடம்...
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்ற...
திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!
சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் ...
குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...
நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்க...
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக்...
புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்!
தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது : ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்...
நீ தாண்டா சூப்பர் மேன்!
1) வீதியில் எச்சில் துப்பாதவன் .. 2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன் 3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் 4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன...
அது என்ன பன்றி, பசு கதை!
ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந...
நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!
சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதர...
பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை.. நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எ...
பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு...