0
"நாம் வெற்றி பெற".- (நீதிக்கதை)

 இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு…

Read more »

0
புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)

 அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம். அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து…

Read more »

0
அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்

  மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார். ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெள…

Read more »

0
நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்

அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னி…

Read more »

0
தேப்லா!தேப்லா!

தேவையான பொருட்கள் :  கோதுமை மாவு - 2 கப்  நெய் - 1 ஸ்பூன்  உப்பு -தேவையான அளவு செய்முறை : • கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து மெத்தென்று பிசைந்து கொள்ளவும்.  • மெல்லி சப்பத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.  • பூரி…

Read more »

0
முள்ளங்கி தயிர் பச்சடி!முள்ளங்கி தயிர் பச்சடி!

தேவையானவை: முள்ளங்கி - 3 தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று (சிறியது), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை:  • முத…

Read more »

0
தன் கையே தனக்கு உதவி (நீதிக்கதை)!தன் கையே தனக்கு உதவி (நீதிக்கதை)!

ஒரு மாட்டு வண்டிக்காரன் தன் மாட்டு வண்டியை ஒரு குறுகலான தெருவில் ஓட்டிக் கொண்டுச் சென்றான்.அப்போது அருகில் இருந்த பள்ளம் ஒன்றை நோக்கி மாடுகள் செல்ல..வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் நன்கு சிக்கிக் கொண்டது.பள்ளத்தில் மாட்டிக் கொண்ட வண்டியை ம…

Read more »
 
 
Top