0
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வா…

Read more »

0
யோவ்… இப்படியெல்லாம் நடந்துக்காத! பாபி சிம்ஹாவுக்கு பிரபல ஹீரோ அட்வைஸ்! யோவ்… இப்படியெல்லாம் நடந்துக்காத! பாபி சிம்ஹாவுக்கு பிரபல ஹீரோ அட்வைஸ்!

நடந்த வந்த பாதையை திரும்பி பார்க்காத எவருக்கும், ரொம்ப சீக்கிரம் அதே பாதையை கண்ணில் காட்டி ரிவர்ஸ் கியர் போட்டுவிடுவார்கள் ரசிகர்கள். இந்த உண்மையை புரிந்து கொள்ளாத ஹீரோக்கள்தான் ஒரேயடியாக ஆட்டம் போடுகிறார்கள். அதுவும் மார்க்கெட்டில் சாதாரண கமர்கட் ர…

Read more »

0
பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்:-பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்:-

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில. 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைக…

Read more »

0
கௌதம் மேனனின் வீட்டுக்கு செர்பிரைஸ் விசிட் செய்த அஜித்கௌதம் மேனனின் வீட்டுக்கு செர்பிரைஸ் விசிட் செய்த அஜித்

கவுதம் மேனன் இயக்கிய அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸாகி இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கவுதம் மேனன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப…

Read more »

0
பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)

  ஒரு காட்டில் சிங்கம் ஒன்றும் புலி ஒன்றும் நண்பர்களாயிருந்தன..ஒரு நாள் இரண்டும் இரை ஏதும் கிடைக்காமல்...காட்டில் அலையும் சமயம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டன. இரண்டும் ஒரே சமயத்தில் அந்த ஆட்டின் மீது பாய்ந்து கொன்றன. பின்னர்...அந்த ஆடு யாருக்கு சொந்…

Read more »
 
 
Top