0
வீட்டை இடித்த கட்சி காரர்கள்.. கதறி அழுத டி.ராஜேந்தர்வீட்டை இடித்த கட்சி காரர்கள்.. கதறி அழுத டி.ராஜேந்தர்

எந்த விழாக்களுக்கு சென்றாலும் தனது ரைமிங் பேச்சால் சரவெடியாக வெடிப்பவர் நம்ப டி.ஆர். இவர் பேசுவதை ரசிப்பதற்கே ஒரு கூட்டம் உண்டு. அது ஏன் என்று சொல்ல தேவையில்லை. வாயாலையே மியூசிக் போடும் நம்ப டி.ஆர். திரையுலகில் பலத்திறமைகளை உள்ளடக்கியவர்.80கால கட்டங…

Read more »

0
மெட்டி அணிவது ஏன்? மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ள…

Read more »

0
தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார். சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் …

Read more »

0
ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது. 2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க…

Read more »

0
நேதாஜி வரலாற்றைப் படமாக்கும் சரத்குமார்நேதாஜி வரலாற்றைப் படமாக்கும் சரத்குமார்

மறைந்த நேதாஜியின் கதையினை படமாக்கும் முயற்சி சரத்குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக நேதாஜியின் மகளை சந்தித்து பேசியிருக்கிறார். ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் 'சண்டமாருதம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளி…

Read more »

0
தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!

1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா?? 2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும். 3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்.. 4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப ம…

Read more »

0
ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ்?ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரகனி, கருணாஸ், ஸ்ரீமன், வித்யூலேகா ராமன் என பலர் நடிக்கின்றனர். வெங்கட் பிரபு படங்கள் என்றாலே சற்று ஜனரஞ்சகமாக இருப்பது தெரிந்த விஷயம் தான். யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தி…

Read more »

0
ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க .... ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

 நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்.. . இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு…

Read more »

0
அற்புதமான விளக்கம்  மனைவிக்கு.....?அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?

ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள். எவ்…

Read more »

0
தன் சாதனையை தானே முறியடித்த சிவகார்த்திகேயன்!தன் சாதனையை தானே முறியடித்த சிவகார்த்திகேயன்!

படத்துக்குப் படம் சிவகார்த்திகேயனின் மவுசு கூடிக்கொண்டே போகிறது. அவர் நடிக்கும் படத்தின் பட்ஜெட் ஒரு பக்கம் அதிகமாக, இன்னொரு பக்கம் அவரது படத்தின் பிசினஸும் கூடிக்கொண்டே போகிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் மான்கராத்தே. இப்ப…

Read more »

0
நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!நாஸ்ட்ரடாமஸ் - இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்!

21 ஆம் நூற்றாண்டில் உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத் திகழும்! அதிலும் தென்னாட்டிலிருந்தே மிகச்சக்தி வாய்ந்த ஆட்சி அமையும்! - நாஸ்ட்ரடாமஸ்(Nostradamus) இவருடைய 500 ஆண்டுகளுக்கு முன் எழுதி வைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற தீர்க்க தரிசனம் நிறைவ…

Read more »

0
1552 படங்களுக்கு இசையமைத்து, இளையராஜாவை முந்தினார் சங்கர் கணேஷ்….1552 படங்களுக்கு இசையமைத்து, இளையராஜாவை முந்தினார் சங்கர் கணேஷ்….

1552 படங்களுக்கு இசையமைத்து, இளையராஜாவை முந்தினார் சங்கர் கணேஷ்…. இளையராஜா தற்போது எந்தப்படத்துக்கு இசையமைத்தாலும், அந்தப் படத்தை இளையராஜா இசையமைக்கும் 1000 ஆவது படம் என்று பப்ளிசிட்டி பண்ணுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தனுஷ் நடித்த ஷமிதாப் ஹ…

Read more »

0
லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்! லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!

வயிற்று பிடிப்பு - ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. வயிற்றில் உள்ள தசைப்பிடிப்பு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயி…

Read more »

0
சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?

கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை? நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொர…

Read more »

0
காக்கி சட்டை படத்தில் சிவ கார்த்திகேயன்…. சிரிப்பு போலீஸா… சீரியஸ் போலீஸா?காக்கி சட்டை படத்தில் சிவ கார்த்திகேயன்…. சிரிப்பு போலீஸா… சீரியஸ் போலீஸா?

சிவகார்த்திகேயனின் நடிப்பில் 7 ஆவது படமாக பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது – ‘காக்கி சட்டை’. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ வெற்றிப்படத்தை கொடுத்தவர் இயக்குநர் துரை செந்தில் குமார். இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் காக்கி சட்ட…

Read more »

0
இலங்கைக்கு சூர்யா ரகசியப்பயணம்…! – மறைக்கப்பட்ட பின்னணி தகவல்கள்..!இலங்கைக்கு சூர்யா ரகசியப்பயணம்…! – மறைக்கப்பட்ட பின்னணி தகவல்கள்..!

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகில் உள்ள எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். விசா இருந்தால் போதும் வேறு எந்தத் தடையும் இல்லை. ஆனால் பக்கத்தில் இருக்கும் இலங்கைக்கு செல்வது என்றால்..ஏகப்பட்ட தடைகள்! சீமான்களிடமும்.. சிறுத்தைகளிடமும் …

Read more »

0
சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….

சமையலில் செய்யக்கூடாதவை… * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம…

Read more »

0
90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துர…

Read more »
 
 
Top