0
சேலம் மாவட்டத்தின் வரலாறுசேலம் மாவட்டத்தின் வரலாறு"!

தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை 'மாங்கனி நகரம்' என்றும் அழைப்பார்கள். மலை…

Read more »

0
சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்' -சுற்றுலாத்தலங்கள்!

      சாளுக்கியர் கலை பளிச்சிடும் 'பட்டாடகல்'உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவி…

Read more »

0
வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)வெட்டுக்கிளியும் எறும்பும் (நீதிக்கதை)

 ஒரு வெயில் நாளில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து ஆடிக்கொண்டிருந்தது.அப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் புற்றுக்குச் சென்றுகொண்டிருந்தது.அதைப் பார்த்த வெட்டுக்கிளி ...'இப்போது என்ன அவசரம்...சிறிது நேரம் என்னைப்போல நீ…

Read more »

0
தமிழர்கள் வரலாறு !  - காவிரிப்பூம்பட்டினம்!தமிழர்கள் வரலாறு ! - காவிரிப்பூம்பட்டினம்!

                                                        காவிரிப்பூம்பட்டினம்தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம…

Read more »

0
லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

 உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் ச…

Read more »

0
தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு !தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு !

தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும…

Read more »

0
நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)!நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)!

ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான்.உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்…

Read more »

0
 'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்! 'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!

      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'  'மனைவி கட்டிய தாஜ்மஹால்'காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.  அன்புக்கணவர் ஹுமாயுன் …

Read more »

0
சந்தேகம் - குட்டிக்கதைகள்!சந்தேகம் - குட்டிக்கதைகள்!

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தா…

Read more »
 
 
Top