0
நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அ…

Read more »

0
இளையராஜா இசையில் பாடல் எழுதிய பா.விஜய்இளையராஜா இசையில் பாடல் எழுதிய பா.விஜய்

இளையராஜா இசையில் இதுவரை எண்ணற்ற கவிஞர்களும், பாடலாசிரியர்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் அவருடைய இசையில் பல ஹ…

Read more »

0
சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும…

Read more »

0
இந்த வார நட்சத்திரம்: சிவகார்த்திகேயன்இந்த வார நட்சத்திரம்: சிவகார்த்திகேயன்

சொன்னா நம்புங்க தனுஷுக்கும் எனக்கும் சண்டையில்லை 'தன்னை வளர்த்து விட்ட தனுஷுடன் மோதுகிறார்; மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறார்; பட விழாக்களுக்கு அடியாட்களுடன் வருகிறார்' என, நாௌாரு வதந்தியும், பொழுதொரு செய்தியுமாக தன்னை ரவுண்டு கட்டி அடித்தாலும், …

Read more »

0
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,அந்த வலியானது மேல் கை முதல்தோள்ப…

Read more »

0
சயின்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகிறது சூர்யாவின் '24'சயின்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகிறது சூர்யாவின் '24'

தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் வெளிவருவதே அபூர்வமான விஷயமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் தமிழில் எடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அப்படியொரு…

Read more »

0
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்!

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி என…

Read more »

0
வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!!வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!!

நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலன்னா, சினிமாவுல இந்த அமெரிக்க மாப்பிள்ளைங்க தொல்ல அதுக்கும் மேல. ஹீரோ கையில மிக்சர் சாப்பிடவே, அமெரிக்காவுல இருந்து பிசினஸ் க்ளாஸ்ல ஃப்ளைட் ஏறி வாரானுங்க இந்த பூம்பழம் ஃபேஸ்காரனுங்க. 7ஓ க்ளாக் பிளேடுல…

Read more »

0
ஆய்வுக் கட்டுரை... காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)....ஆய்வுக் கட்டுரை... காதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)....

மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார்,…

Read more »

0
மெகா ஸ்டாரின் 150 வது படம் ஆட்டோ ஜானி?மெகா ஸ்டாரின் 150 வது படம் ஆட்டோ ஜானி?

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 150 வது படத்துக்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்புதாக செய்திகள் வெளி வந்துள்ளது. அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் என்பதாலும், 150 வது படம் என்பதாலும் அந்த படத்திற்கு பரபரப்பு நாளுக்கு நாள் கூடி …

Read more »

0
"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்  பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது  என்று சொல்வதுண்டு... பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக  என்று சொல்லலாம் என்றாலும்,  "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய …

Read more »

0
ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

   கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது. இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள…

Read more »

0
தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே... விரிசல் அல்ல: 'நண்பன்' அனிருத்தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பில் முதிர்ச்சியே... விரிசல் அல்ல: 'நண்பன்' அனிருத்

தனுஷ் - சிவகார்த்திகேயனுக்கு இடையே நட்பில் முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று இருவருக்கும் நெருங்கிய நண்பராக உள்ள அனிருத் தெரிவித்தார். 'காக்கி சட்டை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வராதது மற்றும் ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனைப் பார்த்…

Read more »

0
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!! கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!! உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர். அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவி…

Read more »

0
முனி 3 அல்ல... காஞ்சனா 2!முனி 3 அல்ல... காஞ்சனா 2!

லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் சுமாராகப் போனாலும், அதன் அடுத்த பகுதியான காஞ்சனா பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறுவர், பெரியவர் என அனைவருமே ரசித்து மகிழ்ந்த படம் அது. இப்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பாகத்தை இயக்குகிறார் லாரன்ஸ். இந்தப் படத்துக்கு …

Read more »

0
பழங்களின் நிறங்களும், குணங்களும்... பழங்களின் நிறங்களும், குணங்களும்...

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு ப…

Read more »

0
தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து! தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து!

ஆர்மோனிய பொட்டியில் நாலு கட்டையை உருவிட்டு ‘இந்தாங்க…’ என்று கொடுத்தால் கூட அதிலும் அசத்தலாக ஒரு ட்யூன் போட்டுக் கொடுப்பார் தேவா. யாழினிது, குழலினிது, தேனினிது, தேவா இனிது என்று வரிசைப்படுத்துகிற அளவுக்கு நல்ல மனுஷர். ‘கொடுக்கறதை வாங்கிக்குங்க’ என்ற…

Read more »

0
தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்......???தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்......???

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம் மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம். 1. மண்பானை சமையல். மண்பானை சமையல் ஆரோக்கியமானது. நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில் சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது சாதாரண விஷயம். …

Read more »

0
சிம்பு கட்! ? தனுஷ் தீட்டிய மெகா சதி அம்பலம்?சிம்பு கட்! ? தனுஷ் தீட்டிய மெகா சதி அம்பலம்?

காலகாலமாக தொடரும் சில பெருமைகளை யாராலும் பீட் பண்ண முடியாது. தியாகராஜா பாகவதர் காலத்திலிருந்தே இந்த போட்டி இருக்கிறது. பாகவதர் ரசிகர்கள் ஒரு புறமும், கிட்டப்பா ரசிகர்கள் மறுபுறமுமாக நின்று துதி பாடிக் கொண்டிருந்தார்கள். அதற்கப்புறம் எம்.ஜி.ஆர் சிவாஜ…

Read more »

0
உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..! இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம். 1.…

Read more »

0
'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?

கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது...! மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான். 1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே? குறைப…

Read more »
 
 
Top