
நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவ…