0
முந்திரிக் கொத்து - சமையல்!முந்திரிக் கொத்து - சமையல்!

என்னென்ன தேவை? பாசிப் பருப்பு - 1 கிலோ, தேங்காய் - 2 (துருவியது),எள் - சிறிது, பச்சரிசி - 1/2 கிலோ, ஏலக்காய் தூள் - சிறிது, கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ, மஞ்சள் தூள் - சிறிது, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?பாசிப் பருப்பு, எள், தேங்க…

Read more »

0
மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!

 என்னென்ன தேவை? மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது), ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது), சர்க்கரை - 1 கப், பொடியாக நறுக்கிய முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் 1/2 கப், ஏலக்காய் தூள்- சிறிது, நெய் - தேவைக்கேற்ப. எப்படிச் …

Read more »

0
திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!

என்னென்ன தேவை? கடலை மாவு  - 1 கப், சர்க்கரை - 1 கப், பால் - 1 கப், நெய் - 1 கப். எப்படிச் செய்வது?  கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ர…

Read more »

0
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐ…

Read more »

0
முயலும் ஆமையும் (நீதிக்கதை)!முயலும் ஆமையும் (நீதிக்கதை)!

ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.  தனது அலட்சியப் போக்க…

Read more »

0
குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!

 ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார். அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் . வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி …

Read more »

0
தென்னையும் நாணலும் - நீதிக்கதை!தென்னையும் நாணலும் - நீதிக்கதை!

  ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது. 'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன…

Read more »

0
வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

   வீரமிகு செஞ்சிக்கோட்டை  வீரமிகு செஞ்சிக்கோட்டை. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இ…

Read more »

0
பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..இலையுதிர் காலம் வந்தது...மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன…

Read more »
 
 
Top