0
வேலூர் மாவட்டத்தின் வரலாறு!வேலூர் மாவட்டத்தின் வரலாறு!

 வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள…

Read more »

0
தமிழர்களின் வரலாறு!தமிழர்களின் வரலாறு!

                 தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும்,…

Read more »

0
காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!

     காதல் கோவில் 'கஜுரஹோ'காதல் கோவில் 'கஜுரஹோ'கலைநயத்துடன் எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரி…

Read more »

0
கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!

திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன்   அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் பத்திரப்ப…

Read more »

0
தமிழனின் தற்காப்பு கலை  -   வர்மம் ஒரு பார்வை! தமிழனின் தற்காப்பு கலை - வர்மம் ஒரு பார்வை!

                                                                  "வர்மம்”           ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல்  ப…

Read more »

0
தேவதையின் தீர்ப்பு - குட்டிக்கதைகள்!தேவதையின் தீர்ப்பு - குட்டிக்கதைகள்!

அது ஓர் அழகிய பனிக்காலம்.ரவியும் சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி விவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார் பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி ப…

Read more »

0
இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தலங்கள்!இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் - சுற்றுலாத்தலங்கள்!

இயற்கை எழில் ததும்பும் லட்ச தீவுகள் இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக உள்ள லட்சதீவுகள், அரபிக்கடலில், கேரளக் கடற்கரையிலிருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் 36 தீவுகளை கொண்ட எழிமிகு தீவுக் கூட்டம் தான் இலட்சத்தீவுகள் ஆகும். இத்தீவுகூட்டமானது பல்லவ…

Read more »

0
 புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்! புத்தகயா மஹாபோதி ஆலயம் - சுற்றுலாத்தலங்கள்!

   புத்தகயா மஹாபோதி ஆலயம் புத்தகயா மஹாபோதி ஆலயம் ஆசையே அழிவுக்கு காரணம் என்ற தத்துவத்தை உலகுக்கு போதித்தவர் புத்தர். அஹிம்சையை வலியுறுத்தியவர். அவர் ஞானம் பெற்ற இடமே புத்தகயா. புத்தர் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கி தவமிருந்திருக்கிறார். அவர் ஞானம் ப…

Read more »

0
கோவை விரிவான கதை - 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம்!கோவை விரிவான கதை - 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம்!

கோவை நகரம் என்பதற்கு 100 ஆண்டுக்கு முந்தைய அடையாளம் கோனியம்மன் கோயிலும், அதை சுற்றி அமைந்த ராஜ வீதி, கோட்டைமேடு, கெம்பட்டி காலனி, வெரைட்டிஹால் ரோடு, காட்டூர் ஆகிய பகுதி மட்டுமே. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அப்போது பிளேக் நோய் பரவி ஏராளமான பே…

Read more »
 
 
Top