
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள். எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின் எதற்கும் இல்லை ஈடு என்றாள்.. என்னை விட்டு நீங்கி செல்லா, ப…