0
செய்யும் தொழிலே சிறந்தது.........குட்டிக்கதைசெய்யும் தொழிலே சிறந்தது.........குட்டிக்கதை

பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றா…

Read more »

0
நாயும் ... எலும்புத்துண்டும்.........குட்டிக்கதைநாயும் ... எலும்புத்துண்டும்.........குட்டிக்கதை

டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததுஎலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் …

Read more »

0
நன்றி மறப்பது நன்றன்று.........குட்டிக்கதைநன்றி மறப்பது நன்றன்று.........குட்டிக்கதை

கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.அடியை வாங்கி…

Read more »

0
'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை'நன்மைக்கு நன்மையே நடக்கும்;.........குட்டிக்கதை

ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..'ஆ' என எதிரொலியும் கேட்டது...கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..'யார் நீ 'என்றான்.பதிலுக்கு 'யா…

Read more »

0
பால்காரனும் ...பேராசையும்.........குட்டிக்கதைபால்காரனும் ...பேராசையும்.........குட்டிக்கதை

பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான். பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்.…

Read more »

0
'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை

ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்ப…

Read more »

0
புத்திசாலித்தனம்...........குட்டிக்கதைபுத்திசாலித்தனம்...........குட்டிக்கதை

படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..ப…

Read more »

0
'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை

ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக …

Read more »
 
 
Top