0
'முன்னேறிச்செல்'........குட்டிக்கதை'முன்னேறிச்செல்'........குட்டிக்கதை

விறகு வெட்டி ஒருவன் விறகு வெட்ட காட்டிற்குச் சென்றான்..அதற்குமுன் தாய் தந்தையரை வணங்கினான் அவன். அவர்கள் ...'உன் வழியில் முன்னறிச் சென்றுக் கொண்டேயிரு...வெற்றிப்பெறுவாய்' என ஆசி கூறினர்.அந்த வார்த்தைகள் அவன் மனதில் படிந்தது.அவன் காட்டில் முன்னேற…

Read more »

0
குட்டி மீனும் ...அம்மா மீனும்........குட்டிக்கதைகுட்டி மீனும் ...அம்மா மீனும்........குட்டிக்கதை

ஒரு குளத்தில் அம்மா மீனும்....அதனுடைய குட்டி மீனும் இருந்தன...அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது.நாளாக ஆக... அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை..ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது...அதனால் அதற்கு …

Read more »

0
கந்தனும் .. பாம்பும்.........குட்டிக்கதைகந்தனும் .. பாம்பும்.........குட்டிக்கதை

அது ஒரு அழகிய கிராமம்..அந்த கிராமத்தில் கந்தன் என்றொருவன் இருந்தான்.அவன் மிகவும் நல்லவனாய் இருந்தான்.யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் அவனை அணுகினால் அவன் செய்து முடிப்பான்.ஒரு நாள் அவன் நடந்து செல்கையில்....குளிரில் விறைத்துப்போய் மயங்கிய நிலை…

Read more »

0
புறாவும் எறும்பும்... குட்டிக்கதைபுறாவும் எறும்பும்... குட்டிக்கதை

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம்...தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது.அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா …

Read more »
 
 
Top