
எங்களை இல்லாதவர்கள் என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...! எங்களை இயலாதவர்கள் என்று சொல்லாதீர்கள்.... அடுத்தவருக்கு தெரியாமல் தனித்து அழமுடியும் எங்களால்..! எங்களை வீரமற்றவர்கள் என்று சொல்லாதீர்கள்..…
எங்களை இல்லாதவர்கள் என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...! எங்களை இயலாதவர்கள் என்று சொல்லாதீர்கள்.... அடுத்தவருக்கு தெரியாமல் தனித்து அழமுடியும் எங்களால்..! எங்களை வீரமற்றவர்கள் என்று சொல்லாதீர்கள்..…
திருடனும் தெனாலி ராமனும்..தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது.…
வலி மிகுந்த வாழ்க்கை பயணம்... வழி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு... ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிகின்றன... ஆனால்... எந்த உறவும் இறுதி வரை உடன் வரபோவதில்லை... ஏதோ ஒரு நிமிடத்தில் பிரிந்தாக வேண்டிய கட்டாயம்... அந்த நிமிடம் மரணமாகக் கூட…
ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிற…
பல்லாங்குழி ஆடிய திண்ணை பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த வயல் வெளிதுரத்திப் பிடித்த தும்பி பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி காத்துக் கிடந்த கனமழை விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி விரட்டிச் செ…
தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்க…
தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந…
அழுவதுக் கூடச் சுகம் தான் அழவைத்தவரே அருகில் இருந்து சமாதானம் செய்தால்...காத்திருப்பது கூடச் சுகம் தான் காக்கவைத்தவர் அதற்கு தகுதி உடையவரானால்..பிரிவு கூடச் சுகம் தான் பிருந்திருந்த காலம் அன்பை இன்னும் ஆழமாக்கினால்..சண்டைக் கூடச் சுகம் தான் சட்ட…
காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை....ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க தகுதியானவங்களா இருக்கணும்...!தகுதி இல்லாத ஒருத்தங்…
மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!-மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்-மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!-மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.-மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?-வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்-வாழ்ந…
ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது தனக்கு பிடிக்காததை பேசினாலும்...ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே திரு திரு என முழிப்பது...தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய் அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...வீட்டில் கைபேசியில் தோழிய…
கலகமில்லா உலகமில்லை ரத்தமில்லா யுத்தமில்லை தோல்வியில்லா வெற்றியில்லைநண்பனே!உனக்குத் தோல்வியே வந்தாலும் தொடர்ந்து நீ போராடு நீயும் ஒரு நாள் வெற்றி பெறுவாய்உனது வெற்றியின் வாசல் கதவுகள் உனக்கென கண்டிப்பாக திறக்கும்.தொடர்ந்து நீ போராடு உனது வெற்றி தொடர …
பாரதி இதைப் பார்த்திருந்தால் தலைப்பாகையை கழற்றிவிட்டு தண்டவாளத்தில் படுத்திருப்பான் !கோவா கடற்கரை அலைகளில் இருக்கும் கேவலம்மெரினா கடற்கரை அலைகளிலும் கலக்கிறதா ?காதலர் என்ற பெயரில் இந்த சதைப் பிராணிகள் சிலது தற்கொலை செய்து கொள்கின்றன.மரணம் இவர்களால் அ…
எதனை நீ அதிகம் நினைக்கின்றாயோ, முடிவில் நீ அதுவே ஆகிவிடுகின்றாய். ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந…
நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவ…
காகிதப் பூவில் வாசனை…காதல் கடிதங்கள்!மழைக்குத்தான் ஒதுங்கினேன்…ஆனாலும் மழையைத் தான் ரசித்தேன்!பூக்கள் சிரிக்கின்றன…மலர்வளையத்திலும்!கூரையில் கரைகிறது காகம்…அடுபபில் உறங்குகிறது பூனை!கூரையில் கரைகிறது காகம்…அடுபபில் உறங்குகிறது பூனை!அக்கரையில் நான் இக…
வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,”நான் ஓய்வ…
சில பெண்களை பெண்களுக்கேப் பிடிக்காது.. ஆண்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பார்கள்... ஆனால் அதற்கு பிடிக்கும் என்பதுதான் பதில். ஒரு பெண் பெண்ணைப் பார்க்கும் விதமும், ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கும் விதமும் மாறுபடு…
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழிய…
இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!****************************** உன் சிரிப்பின் அர்த்தம் ... புரியாமல் தனிமையில் .... தவிர்க்கிறேன் .....!!! இவன் என்னிடம் ... ஏமார்ந்து விட்டானே ...? என்று சிரிக்கிறாயா ...? நான் உன்னிடம் காதல் .. சொல்ல தாமதமாகியதற…
உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்ம…
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்…
1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,பாலமலை, பெருமாள் மலை3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன்…
அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக வரும் ஒரு நபரைப் பார்த்து ‘என்ன பர்சனாலிட்டி!’ என்று வியப்பதுண்டு. இதுதான் ஆளுமை? என்று கேட…
ஆண்களின் காதல்...!!!ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...!அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...!அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!அவள் அழுதால் தந்தையாய் மாறுவான்...!சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான்...!கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது.…
அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள் உலகில் எதுவுமே...இல்லை...! மிருகத்தை மனிதன் மிருகமாக பார்க்கிறான்.... மனிதனை மிருகங்கள்... பல நேரம்... அன்பாகவே பார்க்கின்றது...! எந்த உயிரினமும்... தன்னிடம் அன்பு காட்டும் வரை.. அன்பையையே .. அதுவும் வெளிப்படுத்துகிறது…
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள். எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின் எதற்கும் இல்லை ஈடு என்றாள்.. என்னை விட்டு நீங்கி செல்லா, ப…
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்…
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?அல்வா - To cheatஆத்தா - Motherஅபேஸ் - Loot adiththalஅல்பம் - A silly/cheap dudeஅண்ணாத்தே - The elder brotherஅண்ணி - Anna's figureஅப்பீட்டு - Unsuccessfulஅசத்தல் - Kalakkalபஜாரி - A not-so-friendly figureபந்தா - Pillimபேக…
1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவி…
ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளிடம் காரணம் வினாவியது தவளை,அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை …
ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..அவள் ஒருநாள் பொறுமை இழந்து,ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..கா…
சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந…
நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்த…
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு…
தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது :ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆ…
1) வீதியில் எச்சில் துப்பாதவன் ..2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன்4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன்5) தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செல்லுபவன்6) ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன்7) பேரூந்தின் வாசலில…
ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென…
சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்…
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து …
அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்த…