கல்லா மனிதன் மனம்?
ஏதோ நினைவுடன்
தனியே நடக்கையில்
ஒரு கல்லில் கண்டேன்,
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
யார் ஒப்பிட்டது
மனிதர் மனத்தைக் கல்லோடு………
**********
முள்ளின் திறமையை பார் காலால் மிதித்தவனை கையால் எடுக்க வைக்கிறது!வலுவான காரணங்கள்வலுவான வெற்றி[...]
Jan 12, 2015ஹைக்கூ கவிதைமையின் வேலைவிரலில் கருமைவாழ்வில் வறுமைதேர்தல் மை ... வர்க்கம்களத்து நெல் மாடிவ[...]
Jan 07, 2015தெருவிளக்கு: மழைவிட்ட நேரம்தேங்கிய நீரில் முகம் பார்த்ததுதெருவிளக்கு..அளவீடு:நீந்தி நீ[...]
Jan 01, 2015எங்களை இல்லாதவர்கள் என்று சொல்லாதீர்கள்... எப்போதும் குறையாத வறுமையை வைத்துக்கொண்டிருக்க[...]
Dec 28, 2013வலி மிகுந்த வாழ்க்கை பயணம்... வழி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு... ஒவ்வொரு முகமும் ஒவ்வ[...]
Dec 19, 2013பல்லாங்குழி ஆடிய திண்ணை பாண்டி ஆடிய தெரு வீதி பட்டம் விட்ட மொட்டைமாடி பாடித் திரிந்த[...]
Dec 16, 2013
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.