0
பெற்றோர்களை பேணுவோம்!பெற்றோர்களை பேணுவோம்!

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்தக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்ம…

Read more »

0
குட்டிக்கதைகள்!குட்டிக்கதைகள்!

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்…

Read more »

0
கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!

 1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,பாலமலை, பெருமாள் மலை3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன்…

Read more »

1
அகத்தின் அழகு...கட்டுரை.!அகத்தின் அழகு...கட்டுரை.!

அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக வரும் ஒரு நபரைப் பார்த்து ‘என்ன பர்சனாலிட்டி!’ என்று வியப்பதுண்டு. இதுதான் ஆளுமை? என்று கேட…

Read more »

0
ஆண்களின் காதல்..கவிதை  .!!!ஆண்களின் காதல்..கவிதை .!!!

ஆண்களின் காதல்...!!!ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...!அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...!அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!அவள் அழுதால் தந்தையாய் மாறுவான்...!சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான்...!கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது.…

Read more »

0
அன்புக்கு நான் அடிமை - கவிதை!அன்புக்கு நான் அடிமை - கவிதை!

அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்  உலகில் எதுவுமே...இல்லை...! மிருகத்தை மனிதன்  மிருகமாக பார்க்கிறான்.... மனிதனை மிருகங்கள்... பல நேரம்... அன்பாகவே பார்க்கின்றது...! எந்த உயிரினமும்... தன்னிடம் அன்பு காட்டும் வரை.. அன்பையையே .. அதுவும் வெளிப்படுத்துகிறது…

Read more »

0
அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...கவிதை!

அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்...சொந்தம் இன்றி தொலைவில் நின்றாள்.. சொந்தம் கொண்டு தோளில் சாய்ந்தாள்.பந்தம் தந்து, பாசம் தந்து, நேசமாக மனதில் நின்றாள். எந்தன் நெஞ்சை வென்று சென்றாள் - பின் எதற்கும் இல்லை ஈடு என்றாள்.. என்னை விட்டு நீங்கி செல்லா, ப…

Read more »

0
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா..குட்டிக்கதைகள்!

 ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்…

Read more »

0
சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?????? சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?அல்வா - To cheatஆத்தா - Motherஅபேஸ் - Loot adiththalஅல்பம் - A silly/cheap dudeஅண்ணாத்தே - The elder brotherஅண்ணி - Anna's figureஅப்பீட்டு - Unsuccessfulஅசத்தல் - Kalakkalபஜாரி - A not-so-friendly figureபந்தா - Pillimபேக…

Read more »

0
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்!

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவி…

Read more »

0
காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!காதலுக்கு மன ஒற்றுமை போதும் - குட்டிக்கதைகள்!

ஒரு தவளைக்கு தன் குளத்தில் அடிக்கடி நீராடி செல்லும் தேவதை மீது காதல் ஏற்பட்டது ,தன் காதலை அவளிடம் கூறியும் அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளிடம் காரணம் வினாவியது தவளை,அதற்க்கு அவள் இன வேறுபாடு உள்ளது என்று சொல்லிட்டால்.இதை கேட்ட தவளை அழுது தவித்தது, கோடை …

Read more »

0
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..அவள் ஒருநாள் பொறுமை இழந்து,ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..கா…

Read more »

0
திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!திருநீறு அணிவதால் என்ன நன்மைகள் உண்டாகும்!

 சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரது நெற்றியிலும் இருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது திருநீறுதான். இந்த திருநீற்றை தரித்துக்கொள்வதால் உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது.நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந…

Read more »

0
குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...குளிர்காலத்திற்கு ஏற்றவாறு வீட்டை தயார் செய்ய சில டிப்ஸ்...

நரம்புகளை நாட்டிய மாடச் செய்யும் குளிர்காலம் வந்துவிட்டது. குளிரைத் தாங்கும் உடைகள், சூடான உணவுகள் மற்றும் குளிரிலிருந்து தோலை பராமரிப்பதற்கான கிரீம்கள், மருந்துகளை வாங்கி வைத்தல் என ஏகப்பட்ட வழிமுறைகளில் நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே குளிர்காலத்த…

Read more »

0
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!

 ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு…

Read more »

0
  புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்! புகழ் நம்மை தேடி வரும்.- குட்டிக்கதைகள்!

தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது :ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆ…

Read more »

0
நீ தாண்டா சூப்பர் மேன்!நீ தாண்டா சூப்பர் மேன்!

1) வீதியில் எச்சில் துப்பாதவன் ..2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன்4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன்5) தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செல்லுபவன்6) ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன்7) பேரூந்தின் வாசலில…

Read more »

0
அது என்ன பன்றி, பசு கதை!அது என்ன பன்றி, பசு கதை!

ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென…

Read more »

0
நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!

சராசரியாக  எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்…

Read more »

0
பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!  பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து …

Read more »

0
பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்த…

Read more »

0
அதிக செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்..அதிக செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்..

வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனில் நிறைய நேரம் ஆகும். அதிலும் எப்படி அலங்கரிக்கலாம்? எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்? வீட்டை அலங்கரிக்க எவ்வளவு செலவாகும் என்று பலர் பலவாறு யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் வீட்டை அலங்கரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமென்பதில்…

Read more »

0
கல்லா மனிதன் மனம்?கல்லா மனிதன் மனம்?

கல்லா மனிதன் மனம்?ஏதோ நினைவுடன்தனியே நடக்கையில் ஒரு கல்லில் கண்டேன்,ஒற்றை இதழுடன் மஞசள் மலர்குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்யார் ஒப்பிட்டதுமனிதர் மனத்தைக் கல்லோடு……… ********** …

Read more »

0
சுற்றினால் .........கவிதை!சுற்றினால் .........கவிதை!

புவி சுற்றினால்காலத்தின் ஓட்டம்!-சூரியன் சுற்றினால்பகலிரவு மாற்றம்!-காற்று சுற்றினால்சூறாவளித் தோற்றம்!-தலை சுற்றினால்மனிதருக்கு மயக்கம்!-பூக்களைச் சுற்றினால்மணத்தின் ஈர்ப்பு!-பேட்டையைச் சுற்றினால்பயங்கரப் பேர்வழி!-நாட்டைசு சுற்றினால்நாளைய தலைவன்!-எண…

Read more »

0
தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?

தமிழ் மணத்தில் என்ன சிக்கல்?கடந்த சில நாட்களாக பதிவுகளைத் தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை....  தகவல் தெரிந்தவர்கள் இங்கே கருத்துரைக்கலாம்!................... …

Read more »

0
நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?நாட்டையே உலுக்கிய இரண்டு சம்பவங்கள்! குற்றவாளிகள் யார் என தெரியாது?

சாதாரண மக்களுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அதன் நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலருக்கும் அவரை நன்கு தெரிந்த…

Read more »

0
ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!ரோஹித் சர்மா இரட்டை சதம்: இந்திய அணி 383/6 எடுத்து அசத்தல்!

ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்தது. தீபாவளி சர வெடியாக, ரோஹித்  சர்மா இரட்டை சதம் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.முன்னதாக டாஸ…

Read more »

0
“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”“அவனின்றி ஓர் அணுவும் அசையாது”

அண்மையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான செய்தியைப் படிக்க நேர்ந்தது. அது “கடவுள் துகள் ” என்ற கண்டுபிடிப்பு பற்றியது. இதை ஆங்கிலத்தில் God’s particle அல்லது Higgs Boson என்று அழைக்கிறார்கள்.இதைப் பற்றி விரிவாகப் படித்த போது வார்த்தை…

Read more »

0
வாழ்க்கையில் விளையாடும் மது!வாழ்க்கையில் விளையாடும் மது!

வேலைக்குப்பின் என்று தொடங்கி வேலைக்குமுன் என்றாகும் மது !-————————- -திறமையை அழித்து தீமையைத் தரும் மது !-———————–-விளையாட்டாக ஆரம்பித்து வாழ்க்கையில் விளையாடும் மது !-—————————-இலவசம் என்று குடித்தால் தன் வசம் ஆக்கிவிடும் மது !-———————-ஊடகங்களில் கற…

Read more »

0
தீபாவளி எத்தனை தீபாவளி!தீபாவளி எத்தனை தீபாவளி!

   தீபாவளியன்று வைணவர்கள் கோவர்த்தன பூஜையைச் செய்து அன்னதானம் செய்வர்.* வங்காளிகள் காளி பூஜையாக இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.* வடநாட்டினர் தீபாவளியைக் குபேர பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.* இராஜபுதனர்கள் இந்த நாளை ராமபிரானுக்குரிய நாளாக வழிபடுகின்றனர்.* ஆ…

Read more »

0
நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)நண்பன் என்பவன் யார்...? (நீதிக்கதை)

கந்தனும், முருகனும் நண்பர்கள்.கந்தன் நல்ல குணம் கொண்டு திகழ்பவன்.ஆனால் முருகனோ அதற்கு நேர் எதிர். சுயநலவாதியாய் இருந்தான்.ஒரு நாள் இருவரும் போகும் வழியில் கந்தன் ஒரு மூட்டையைப் பார்த்தான்.அதில் பொன்னும் ...மணியும் இருந்தது.உடன் கந்தன்...' நான் புதைய…

Read more »

0
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்தி…

Read more »
 
 
Top