அப்போது மறைந்த இயக்குநரும், ஔிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பற்றி பேசுகையில், நான் முதன்முதலில் சினிமாவுக்கு வந்தபோது, ''என்னை பார்த்து இவன் எல்லாம் நடிகனா...? என்று பலரும் விமர்சித்தபோது, எனது முதல்படமான துள்ளுவதோ இளமை படத்தின் டிரைலரை பார்த்தே இவன் பெரிய ஆளாக வருவான் என்று பாராட்டினார் பாலுமகேந்திரா.
மேலும், அவரது ''அது ஒரு கனா காலம்'' படத்தில் என்னை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். என் தோற்றத்தை பார்த்து பலரும் விமர்சித்த போது, எனது தோற்றத்திற்கு முதன்முதலில் அங்கீகாரம் கொடுத்தவர் பாலுமகேந்திரா தான் என்று கூறினார்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.