தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிகா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.
இந்த சிறு வயதிலேயே இவரின் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிகாவிடம் கொடுத்துள்ளார்.
சூர்யாவுடன் சந்திப்பின் பிறகு ஜெசிகா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்
தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிகா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.
இந்த சிறு வயதிலேயே இவரின் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிகாவிடம் கொடுத்துள்ளார்.
சூர்யாவுடன் சந்திப்பின் பிறகு ஜெசிகா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்
தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.